3 நாள் சரிவில் இருந்து மீண்டது மும்பை பங்குச்சந்தை.. 180 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்..!
மும்பை: 2016-17ஆம் நிதியாண்டில் இந்திய பொருளாதாரத்தின் அளவு 7-7.5 சதவீதம் வரை உயரும் என பொருளாதார ஆய்வறிக்கை இன்று தெரிவித்துள்ளது. இந்த வளர்ச்சி 8 சதவீதம் வரையும் உயர வாய்ப்புள்ளதாக இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் வியாழக்கிழமை ரயில்வே பட்ஜெட்டை கவராத முதலீட்டாளர்களை இன்று பொருளாதார ஆய்வறிக்கை கவர்ந்துள்ளது.

வெள்ளிக்கிழமை வர்த்தகம் துவங்கும் முதலே மும்பை பங்குச்சந்தை நிலையான வர்த்தகத்தைப் பெற்றது. இதனால் சென்செக்ஸ் குறியீடு 178.30 புள்ளிகள் உயர்ந்து 23,154.30 புள்ளிகளை எட்டி லாபகரமான நிலையில் முடிந்தது.
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி குறியீடும் 60 புள்ளிகள் தனது 7,000 புள்ளிகள் என்ற நிலையை மீண்டும் எட்டியது. இன்றைய வர்த்தக முடிவில் நிஃப்டி குறியீடு 59.15 புள்ளிகள் உயர்ந்து 7,029.75 புள்ளிகளை எட்டியது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications