டெல்லி: பொதுத்துறை வங்கிகளில் நிலவும் வராக்கடன் பிரச்சனையைத் தீர்க்க வங்கிகளை ஒன்றிணைக்க வேண்டும் எனப் பொதுத்துறை வங்கி மற்றும் நிதி நிறுவன தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதன் படி நாட்டில் வராக் கடன் மூலம் மிகப்பெரிய நெருக்கடியைச் சந்தித்து வரும் 27 வங்கி நிறுவனங்களை ஒன்றிணைத்து வெறும் 6 நிறுவனங்களாக ஒருங்கிணைக்க வேண்டும் எனக் கூர்கான் நகரில் நடந்த கியான் சங்கம் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் நிதியமைச்சகத்தின் முக்கியத் தலைவர்கள், வங்கியாளர்கள், ஆர்பிஐ தலைவர்கள் ஆகியோர் கலந்து ஆலோசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.
அக்டோபர் 31,2016ஆம் தேதிக்குள் Anchor வங்கிகளான எஸ்பிஐ, பாங்க் ஆஃ பரோடா, பஞ்சாப் நேஷ்னல் வங்கி மற்றும் கனரா வங்கியின் தலைவர்கள் குழுவாக இணைந்து வங்கி ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ளும். இக்குழுவிற்கு CAG அமைப்பின் தலைவரான வினோத் ராய் தலைமை வகிப்பார்.
இந்த ஒருங்கிணைப்புப் பிராந்தியம், தொழில்நுட்ப திறன், மனித வளம், வர்த்தகம் திறன் ஆகிய பல காரணிகளைக் கொண்டு ஒருங்கிணைக்கப்பட உள்ளது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications