டெல்லி: பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் அதீத பங்கு விற்பனையால் 200 புள்ளிகள் சரிவில் வர்த்தகம் செய்யப்பட்ட மும்பை பங்குச்சந்தை ரியல் எஸ்டேட் மற்றும் கேபிடல் கூட்ஸ் துறையில் கிடைத்த திடீர் முதலீட்டால் 161 புள்ளிகள் வரை உயர்ந்து லாபத்தில் முடிந்தது புதன்கிழமை வர்த்தகம்.
இன்றைய வர்த்தகத் துவக்கத்தில் முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டைக் காத்துக்கொள்ளவும், லாப நோக்கில் அதிகளவிலான பங்குகள் விற்பனை செய்யத் துவங்கினர், இதனால் மும்பை பங்குச்சந்தையின் காலை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 208 புள்ளிகள் வரை சரிந்தது.

புதன்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தைகளின் சாதகமான நிலையின் காரணமாக 134.73 புள்ளிகள் உயர்ந்து 24,793.96 புள்ளிகளை எட்டியது.
நிஃப்டி குறியீடும் இன்று மந்தமான வர்த்தகத்தில் இருந்து மீண்டு 46.50 புள்ளிகள் உயர்ந்து 7,531.80 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications