6 வார உயர்வில் மும்பை பங்குச்சந்தை.. 7,500 புள்ளிகளைத் தாண்டிய நிஃப்டி..!
மும்பை: தொடர்ந்து 2 நாள் உயர்வில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று 6 வார உயர்வை எட்டியுள்ளது. வாரத்தின் முதல் வர்த்தக நாளில் நாட்டின் தொழிற்துறை உற்பத்தி, மொத்த விலை குறியீடு மற்றும் நிலையான அன்னிய முதலீடு ஆகியவற்றின் காரணமாக மும்பை பங்கச்சந்தை இன்று கணிசமான வர்த்தகத்தை மட்டுமே பெற்றது.

மேலும் சர்வதேச சந்தையில் பாங்க் ஆஃப் ஜப்பான் இன் கொள்கை மறுஆய்வு காரணமாக அமெரிக்கச் சந்தை மந்தமாகச் செயல்பட்டு வருகிறது குறிப்பிட்டு வருகிறது.
திங்கட்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 86.29 புள்ளிகள் உயர்வில் 24,804.28 புள்ளிகளை அடைந்தது. இதேபோல் நிஃப்டி குறியீடும் 28 புள்ளிகள் உயர்ந்து 7,538.75 புள்ளிகள் என்ற நிலையை அடைந்தது.
இதனால் இன்று நிஃப்டி குறியீடு 7,500 புள்ளிகள் என்ற ஸ்திரமான வர்த்தக நிலையை அடைந்துள்ளது.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!



Click it and Unblock the Notifications