அமெரிக்காவால் இந்திய சந்தைக்கு லாபம்.. 440 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்..!
மும்பை: செவ்வாய்க்கிழமை வர்த்தகம் மந்தமாக முடிந்த நிலையில், அமெரிக்கப் பெடரல் வங்கியின் தலைவர் ஜெனெட் யெலன் வட்டி உயர்த்தப்பட்டால் பொருளாதார வளர்ச்சிக்கு ஆபத்து விளையும் எனத் தெரிவித்தார்.
இதன் எதிரொலியாக ஆசிய சந்தை இன்று வர்த்தகத்திலும் லாபத்திலும் துள்ளிக் குதித்தது.

புதன்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் வர்த்தகம் இன்று துவக்கம் முதலதே தொடர் உயர்வைச் சந்தித்தது. இதனால் வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 438.12 புள்ளிகள் உயர்ந்து 25,338.58 புள்ளிகளை அடைந்தது.
அதேபோல் நிஃப்டி குறியீடு இன்று யாரும் எதிர்பார்க்காத வகையில் ப்ளூ சிப் பங்குகளின் மீதான அதீத முதலீட்டால் 138.20 புள்ளிகள் உயர்ந்து 7,735.20 புள்ளிகள் எட்டிய இன்றைய வர்த்தகம் முடிந்தது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications