மும்பை: வாரத்தின் முதல் நாள் வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு மந்தமாகச் செயல்பட்டு வந்த நிலையில் ஐரோப்பிய சந்தையின் துவக்கத்தில் முதலீட்டாளர்கள் ப்ளூ சிப் பங்குகள் மீது அதிகளவிலான முதலீடு செய்தனர், இதனால் சென்செக்ஸ் குறியீடு 348 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது.
இதுமட்டும் அல்லாமல் காலாண்டு முடிவுகளை எதிர்பார்த்து அதிக டிவிடென்ட் தொகையை அளிக்கும் நிறுவனத்தில் முதலீட்டுக் குவிந்தது. உதாரணமாக வருகிற ஏப்ரல் 15ஆம் தேதி இன்போசிஸ் நிறுவனம் தனது காலாண்டு முடிவுகளை அறிவிக்க உள்ளது.

இன்றைய வர்த்தகத்தில் மதியம் 1.30 மணி வரை சரிவில் தத்தளித்த சென்செக்ஸ் குறியீடு 1.14 சதவீதம் வரையில் உயர்ந்து 25,022.16 புள்ளிகளை எட்டியது. இன்று ஒரு நாள் வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 348.32 புள்ளிகளை அடைந்தது.
அதேபோல் நிஃப்டி குறியீடு மதிய நேர வர்த்தகத்தில் 116.20 புள்ளிகள் வரை உயர்ந்து 7,671.40 புள்ளிகளை எட்டியது.
இன்றைய வர்த்தகத்தில் டாப் 30 நிறுவனங்களின் நிலையை அறிந்துகொள்ள இதைக் கிளிக் செய்யவும்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?



Click it and Unblock the Notifications