மும்பை: செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தை வர்த்தகம் 123 புள்ளிகள் உயர்வில் லாபத்தில் முடிந்தாலும், ஆசிய, ஐரோப்பிய சந்தைகள் நிலவரம் மற்றும் உள்நாட்டுச் சந்தை முதலீட்டாளர்கள் மூலம் அதிகளவிலான ஏற்ற இறக்கத்தைச் சந்தித்தது.
இன்றைய வர்த்தக உயர்விற்கு ஆட்டோமொபைல், எண்ணெய் மற்றும் எரிவாயு துறை மற்றும் பார்மா துறை நிறுவனங்களில் செய்யப்பட்ட அதிகளவிலான முதலீடே முக்கியக் காரணமாகும்.

அதுமட்டும் அல்லாமல் பருவமழை உற்பத்தி அளவுகள் 105 சதவீதமாக இருக்கும் என்ற மத்திய அரசின் அறிவிப்புகள் இந்திய பங்குச்சந்தையில் முதலீட்டு அளவைக் கணிசமாக உயர்த்தியது.
இந்நிலையில் இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 123.43 புள்ளிகள் வரை உயர்ந்து 25,145.59 புள்ளிகளை எட்டியது.
அதேபோல் நிஃப்டி குறியீடு 37.55 புள்ளிகள் வரை உயர்ந்து 7,708.95 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?



Click it and Unblock the Notifications