பருவமழை கணிப்புகளின் எதிரொலி.. 190 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்..!
மும்பை: இன்போசிஸ் நிறுவனத்தின் 4வது காலாண்டு முடிவு, பருவ மழை கணிப்புகள் ஆகியவை இந்திய சந்தைக்குச் சாதகமாக அமைந்துள்ளது நிலையில், நான்கு நாள் விடுமுறைக்குப் பின் துவங்கிய மும்பை பங்குச்சந்தை இன்று 190 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது.
வாரத்தின் முதல் நாள் வர்த்தகத்தில் பணவீக்கத்தின் எதிரொலியாகவும், பருவமழை கணிப்புகளின் எதிரொலியாகவும் சந்தையில் முதலீட்டு அளவு அதிகரித்தது.

இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு கணிசமான முதலீட்டுடன் 189.61 புள்ளிகள் உயர்வில் 25,816.36 புள்ளிகளை அடைந்தது.
அதேபோல் நிஃப்டி குறியீடு 64.25 புள்ளிகள் உயர்வுடன் 7,914.70 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications