பருவமழை கணிப்புகளின் எதிரொலி.. 190 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்..!
மும்பை: இன்போசிஸ் நிறுவனத்தின் 4வது காலாண்டு முடிவு, பருவ மழை கணிப்புகள் ஆகியவை இந்திய சந்தைக்குச் சாதகமாக அமைந்துள்ளது நிலையில், நான்கு நாள் விடுமுறைக்குப் பின் துவங்கிய மும்பை பங்குச்சந்தை இன்று 190 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது.
வாரத்தின் முதல் நாள் வர்த்தகத்தில் பணவீக்கத்தின் எதிரொலியாகவும், பருவமழை கணிப்புகளின் எதிரொலியாகவும் சந்தையில் முதலீட்டு அளவு அதிகரித்தது.

இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு கணிசமான முதலீட்டுடன் 189.61 புள்ளிகள் உயர்வில் 25,816.36 புள்ளிகளை அடைந்தது.
அதேபோல் நிஃப்டி குறியீடு 64.25 புள்ளிகள் உயர்வுடன் 7,914.70 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications