ஓரேநாளில் 500 புள்ளிகள் இழந்த சென்செக்ஸ்..!
மும்பை: ஏப்ரல் மாத ஆர்டர்கள் வியாழக்கிழமை முடிவடைவதால் மும்பை பங்குச்சந்தையில் இன்று அதிகளவிலான ப்ளூ சிப் பங்கள் விற்பனை செய்யப்பட்டது, இதனால் சென்செக்ஸ் குறியீடு மதிய வர்த்தகத்தில் மளமளவெனச் சரிய துவங்கி சுமார் 500 புள்ளிகள் வரை இழந்தது.
இதுமட்டும் அல்லாமல் இன்றைய சரிவிற்கு முக்கியக் காரணம், பாங்க் ஆஃப் ஜப்பான் (ஜப்பான் நாட்டின் மத்திய வங்கி) இன் நாணய கொள்கை. இதன் அறிவிப்பால், சர்வதேச பங்கு வர்த்தகமும் கடுமையான பாதிப்பு அடைந்தது.

இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 500 புள்ளிகள் வரை சரிந்த நிலையில், வர்த்தக முடிவில் 461.02 புள்ளிகளை இழந்து 25,603.10 புள்ளியை எட்டியது.
அதேபோல் நிஃப்டி குறியீடும் காலை வர்த்தகம் முதல் தொடர் சரிவைச் சந்தித்து 132.65 புள்ளிகள் குறைந்து 7,847.25 புள்ளிகளை அடைந்தது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications