மும்பை: நாட்டின் முன்னணி சிகரெட் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான ஐடிசி மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் 10,060 கோடி ரூபாய் மதிப்பிலான விற்பனையைச் செய்துள்ளது.
இக்காலாண்டில் செய்யப்பட்ட மொத்த வர்த்தகத்தில் ஐடிசி நிறுவனம் 2,495 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்று முதலீட்டாளர்களின் நம்பிக்கையைக் காப்பாற்றியுள்ளது.

மத்திய அரசு அறிவித்த வரி உயர்வு, விழிப்புணர்வு கட்டுப்பாடுகள் மூலம் இந்நிறுவனத்தின் முக்கிய வர்த்தகப் பொருளான சிகரெட் விற்பனை அதிகளவில் குறைந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிறுவனத்தின் பங்கு முதலீட்டாளர்களுக்கு, ஈவுத்தொகையாக ஒரு பங்கிற்கு 8.50 ரூபாய் என்ற தொகையை அளித்துள்ளது.
அதுமட்டும் அல்லாமல் ஐடிசி நிறுவனத்தின் பங்குதாரர்களுக்குப் போன்ஸாக 2 பங்குகளுக்கு 1 போனஸ் பங்குகளை அளித்துள்ளது. இதன் மூலம் ஐடிசி நிறுவனத்தின் பங்குமதிப்பு இன்று 4 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications