மும்பை: நாட்டின் முன்னணி சிகரெட் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான ஐடிசி மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் 10,060 கோடி ரூபாய் மதிப்பிலான விற்பனையைச் செய்துள்ளது.
இக்காலாண்டில் செய்யப்பட்ட மொத்த வர்த்தகத்தில் ஐடிசி நிறுவனம் 2,495 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்று முதலீட்டாளர்களின் நம்பிக்கையைக் காப்பாற்றியுள்ளது.

மத்திய அரசு அறிவித்த வரி உயர்வு, விழிப்புணர்வு கட்டுப்பாடுகள் மூலம் இந்நிறுவனத்தின் முக்கிய வர்த்தகப் பொருளான சிகரெட் விற்பனை அதிகளவில் குறைந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிறுவனத்தின் பங்கு முதலீட்டாளர்களுக்கு, ஈவுத்தொகையாக ஒரு பங்கிற்கு 8.50 ரூபாய் என்ற தொகையை அளித்துள்ளது.
அதுமட்டும் அல்லாமல் ஐடிசி நிறுவனத்தின் பங்குதாரர்களுக்குப் போன்ஸாக 2 பங்குகளுக்கு 1 போனஸ் பங்குகளை அளித்துள்ளது. இதன் மூலம் ஐடிசி நிறுவனத்தின் பங்குமதிப்பு இன்று 4 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications