மும்பை: ஏப்ரல் மாதத்தின் தொழிற்துறை உற்பத்தியின் மந்தமான கணிப்புகள் மற்றும் எதிர்வரும் அமெரிக்கப் பெடரல் வங்கியின் வட்டி உயர்விற்கான கூட்டம் ஆகியவை மும்பை பங்குச்சந்தை வர்த்தகத்தைப் பதம் பார்த்தது.
இதனுடன் ஐடி நிறுவனங்களில் யூனியன் அமைப்பிற்காகத் தமிழ்நாடு அரசின் பதில் இந்திய சந்தையில் ஐடி நிறுவனங்களின் நிலையைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டது.

இன்றைய வர்த்தகத்தில் துவக்கும் முதலே சரிவை சந்தித்த மும்பை பங்குச்சந்தை, வியாழக்கிழமை வர்த்தக முடிவில் 257.20 புள்ளிகள் சரிந்து 26,763.46 புள்ளிகளை அடைந்தது.
அதேபோல் நிஃப்டி குறியீடு 69.45 புள்ளிகள் சரிந்து 8,203.60 புள்ளிகளை எட்டி இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
வியாழக்கிழமை வர்த்தகத்தில் சந்தையின் டாப் 30 நிறுவனங்களில் கோல் இந்தியா, ஒஎன்ஜிசி, ரிலையன்ஸ், என்டிபிசி, சிப்லா ஆக்சிஸ் வங்கி, சன் பார்மா, கெயில், ஆகிய நிறுவனங்கள் லாபத்தைச் சந்தித்தது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications