மும்பை: ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறியதன் தாக்கம் பல நாட்களாகச் சந்தையில் நிலவிய நிலையில், இன்று சர்வதேச சந்தை இயல்பான வர்த்தக நிலைக்குத் திருப்பியது. இதனால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் 7வது சம்பள கமிஷன் அறிக்கையின் பரிந்துரைகள் நாடாளுமன்றத்தில் இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனால் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் குறியீடு புதன்கிழமை வர்த்தகத்தில் 250 புள்ளிகள் வரை உயர்ந்தது.

புதன்கிழமை வர்த்தகத் துவக்கத்தில் ஆசிய சந்தையின் லாபகரமான வர்த்தக நிலையில், சென்செக்ஸ் குறியீடு 100 புள்ளிகள் உயர்வில் வர்த்தகம் செய்யப்பட்டது. நிலையான வர்த்தகத்தில் இருந்து சென்செக்ஸ் 7வது சம்பள கமிஷன் ஒப்புதல் செய்திகள் வெளியான அடுத்தச் சில நொடிகளில் சென்செக்ஸ் 200 புள்ளிகள் வரையில் உயர்ந்தது.
இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 215.84 புள்ளிகள் வரை உயர்ந்து 26,740.39 புள்ளிகளை எட்டியது. இதேபோல் நிஃப்டி குறியீடு 76.15 புள்ளிகள் உயர்ந்து 8,204.00 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications