டெல்லி: நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கம் குறித்த இறுதிக்கட்ட மாற்றங்கள் செய்த அறிக்கையை ராஜ்ய சபா உறுப்பினர்களின் மத்தியில் ஆலோசனைக்குச் சமர்ப்பித்துள்ளது.
இந்நிலையில் உறுப்பினர்கள் மட்டும் அல்லாது அரசு அதிகாரிகளும் மத்திய அரசுடன் இறுதிக்கட்ட ஆலோசனைக்குத் தயாராகி வருகின்றனர்.
மத்திய அரசு இந்த வாரத்தில் ஜிஎஸ்டி வரி முழுமையாக அமலாக்கம் செய்யப்படும் எனக் குறிப்பிட்ட நிலையில், எதிர்க்கட்சியினர் அமலாக்கும் குறித்த விவாதம் முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

ஜிஎஸ்டி வரி அமலாக்கும் குறித்துப் பல சந்தேகங்கள் மற்றும் பாதிப்புகள் உள்ளதாக எதிர்க்கட்சியினர் மத்திய அரசைக் குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்த குறிப்புகளை அனைத்துத் தரப்பினரும் எடுத்து வரும் நிலையில், முழுமையான விவாதத்திற்குப் பின்னரே அமலாக்கம் செய்யப்படும் என அமைச்சர் கூறினார்.
கடந்த 7 நாட்களில் ஜிஎஸ்டி மசோதா மாநில நிதி தலைவர்கள் அமைச்சர்களின் பரிந்துரையின் படி பல மாற்றங்களைச் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் எவ்விதமான பாதிப்புகளும் இல்லாத ஒரு மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து ஒப்புதல் பெற உள்ளதாக மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இப்புதிய மாற்றத்தில் முக்கியமாக மாநிலங்கள் மத்தியிலான சரக்கு விநியோகத்தில் மாநில அரசு தனக்கான வரி வருவாய் இழப்பை ஈடுசெய்யும் வகையில் 1 சதவீத வரியைக் குறைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜிஎஸ்டி மசோதாவில் தமிழக அரசுக்கு முக்கியப் பிரச்சனைகள் உள்ளதாகக் கருத்து தெரிவித்த நிலையில், மத்திய அரசு தமிழக அரசு மற்றும் உயர் நிதித்துறை அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனையில் ஈட்டுப்பட்டுள்ளது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications