மும்பை: ரிசர்வ் வங்கி தனது இருமாத நாணய கொள்கையில் ரெப்போ விகிதத்தைக் கணிசமாகக் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நுகர்வோர் பணவீக்கம் மற்றும் சில்லறை பணவீக்கத்தின் நிலையைக் கருத்தில் கொண்டு வட்டி விகிதத்தைக் குறைக்க மறுத்துவிட்டது ஆர்பிஐ.
இதன் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தை இன்று 150 புள்ளிகள் வரை சரிந்து முதலீட்டாளர்களைப் பதம் பார்த்தது.

பணவீக்கத்தைக் குறைப்பதை முக்கியக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் ஆர்பிஐ மத்திய அரசு திட்டங்கள் மூலம் வளர்ச்சி அடையத் தகுந்த வாய்ப்புகள் அளிக்கவில்லை என்பதும் பல தரப்பினரின் முக்கியக் குற்றச்சாட்டாக இருந்தாலும், ரிசர்வ் வங்கி தனது திட்டத்தில் உறதியாக உள்ளது.
இதனால் 150 புள்ளிகள் வரை சரிந்த மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு வர்த்தக முடிவில் 97.41 புள்ளிகள் சரிந்து 28,085.16 புள்ளிகளில் செவ்வாய்க்கிழமை வர்த்தகம் முடிவடைந்தது.
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி குறியீடும் 33.10 புள்ளிகள் வரை சரிந்து 8,678.25 புள்ளிகளை அடைந்தது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications