மும்பை: நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியின் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் 2016ஆம் ஆண்டின் முதல் காலாண்டு முடிவுகளில் லாபத்தில் 31.7 சதவீதம் சரிவைக் கண்டாலும், வராக் கடன் அளவு சந்தை கணிப்புகளை விடக் குறைவாக இருந்ததால் மும்பை பங்குச்சந்தையில் 8 சதவீத உயர்வைச் சந்தித்தது.
இதனுடன் ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தை வர்த்தகம் இந்திய சந்தைக்குச் சாதகமாக அமைந்துள்ளதால், இந்திய பங்குச்சந்தையில் இன்று அதிகளவிலான முதலீடு குவிந்தது.

இதன் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று ஒரே நாளில் 300 புள்ளிகள் உயர்ந்து 28,000 புள்ளிகளை மீண்டும் எட்டிப்பிடித்தது சென்செக்ஸ்.
வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு வர்த்தக முடிவில் 292.80 புள்ளிகள் உயர்ந்து 28,152.40 புள்ளிகளை எட்டியது.
அதேபோல் நிஃப்டி குறியீடு 80.00 புள்ளிகள் உயர்ந்து 8,672.15 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications