60 சதவீத லாப சரிவில் பாங்க் ஆஃப் பரோடா
மும்பை: 2016ஆம் நிதியாண்டில் முதல் காலாண்டு முடிவில் நாட்டின் முன்னணி வங்கிகளில் ஒன்றான பாங்க் ஆஃப் பரோடா வங்கி ஜுன் 30ஆம் தேதி முடிவில் வெறும் 424 கோடி ரூபாயை மட்டுமே லாபமாகப் பெற்றுள்ளது.
கடந்த நிதியாண்டில் இதே காலாண்டில் இவ்வங்கியின் லாப அளவு 60 சதவீதம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுமட்டும் அல்லாமல் பாங்க் ஆஃப் பரோடா-வின் வராக் கடன் அளவு 3 மடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2015ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் இவ்வங்கியின் லாப அளவு 1,052 கோடி ரூபாய் இருந்த நிலையில், தற்போது 60 சதவீதம் குறைந்து 424 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.
இதேபோல் 568 கோடி ரூபாயாக இருந்த வராக் கடன் அளவு தற்போது 1,986 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
வட்டியில்லாத வருமானத்தின் அளவு 557 கோடி ரூபாயில் இருந்து 50 சதவீதம் உயர்ந்து 1,444 கோடி ரூபாயாக உள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications