220 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ் குறியீடு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: அமெரிக்க நாட்டின் மத்திய வங்கியான பெடரல் வங்கியின் தலைவர் ஜேனட் யெல்லென், ஜாக்சன் ஹோல் மாநாட்டில் 2016ஆம் ஆண்டுக்குள் ஒரு முறையாவது வட்டி உயர்த்து சூழ்நிலை உருவாகும் எனத் தெரிவித்தார்.

இதனால் வியாழக்கிழமை வர்த்தகத்தில் சர்வதேச முதலீட்டாளர்கள் மிகவும் குறைவான அளவிலேயே இந்திய சந்தையில் முதலீடு செய்தனர். இதன் காரணமாகக் காலை வர்த்தகத்தில் கணிசமான வர்த்தகத்தைக் கண்டது மும்பை பங்குச்சந்தை.

220 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ் குறியீடு..!

இதனுடன் ஆகஸ்ட் மாத ஆடர்கள் இன்று முடிவடைவதால் வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு சுமார் 230 புள்ளிகள் வரையிலான சரிவை சந்தித்தது.

வியாழக்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 224.03 புள்ளிகள் குறைந்து 27,835.91 புள்ளிகள் எட்டிய 28,000 புள்ளிகள் என்ற நிலையை இழந்தது.

சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி குறியீடும் 58.10 புள்ளிகள் சரிந்து 8,592.20 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sensex plunges 234 points as investors turn wary ahead of F&O expiry, Fed comments

The Sensex and Nifty were trading down by nearly one per cent as the sentiment remained jittery a day before US Federal Reserve Chair Janet Yellen's speech in Jackson Hole, Wyoming.
Story first published: Thursday, August 25, 2016, 16:00 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X