மும்பை: அமெரிக்க நாட்டின் மத்திய வங்கியான பெடரல் வங்கியின் தலைவர் ஜேனட் யெல்லென், ஜாக்சன் ஹோல் மாநாட்டில் 2016ஆம் ஆண்டுக்குள் ஒரு முறையாவது வட்டி உயர்த்து சூழ்நிலை உருவாகும் எனத் தெரிவித்தார்.
இதனால் வியாழக்கிழமை வர்த்தகத்தில் சர்வதேச முதலீட்டாளர்கள் மிகவும் குறைவான அளவிலேயே இந்திய சந்தையில் முதலீடு செய்தனர். இதன் காரணமாகக் காலை வர்த்தகத்தில் கணிசமான வர்த்தகத்தைக் கண்டது மும்பை பங்குச்சந்தை.

இதனுடன் ஆகஸ்ட் மாத ஆடர்கள் இன்று முடிவடைவதால் வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு சுமார் 230 புள்ளிகள் வரையிலான சரிவை சந்தித்தது.
வியாழக்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 224.03 புள்ளிகள் குறைந்து 27,835.91 புள்ளிகள் எட்டிய 28,000 புள்ளிகள் என்ற நிலையை இழந்தது.
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி குறியீடும் 58.10 புள்ளிகள் சரிந்து 8,592.20 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications