மும்பை: இந்திய சந்தையில் நிலவும் சாதகமான வாய்ப்புகளுடன் அமெரிக்கப் பெடரல் வங்கியின் வட்டி உயர்வு குறித்த முடிவுகள் இந்திய சந்தைக்குப் புதிய முதலீட்டுக்கான வாய்ப்புகளை அதிகளவில் உருவாக்கியுள்ளது.
இதனுடன் இந்தியாவில் பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்கான பல புதிய அனுமதிகளை மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ளது. இதற்கிடையில் ஆசிய சந்தையும் இன்று லாபமான வர்த்தகத்தைப் பெற்றுள்ளது.
இதனால், கடந்த வாரம் பல ஏற்ற இறக்கங்களுடன் இந்திய வர்த்தகச் சந்தை இன்று 500 புள்ளிகள் வரை உயர்ந்து சென்செக்ஸ் குறியீடு 28,000 புள்ளிகளைத் தாண்டியுள்ளது.

செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று ஒரு நாள் வர்த்தகத்தில் மட்டும் சுமார் 500 புள்ளிகள் வரை உயர்ந்து முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 440.35 புள்ளிகள் வரை உயர்ந்து 28,343.01 புள்ளிகளை அடைந்தது.
அதேபோல் நிஃப்டி குறியீடு 136.90 புள்ளிகள் உயர்ந்து 8,744.35 புள்ளிகளை அடைந்து செவ்வாய்க்கிழமை வர்த்தகம் முடிவடைந்தது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications