100 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்திய பங்குச்சந்தை வர்த்தகத்தில் இன்று முதலீட்டாளர்கள் ப்ளூ சிப் பங்குகள் மீது அதிகளவிலான முதலீடு செய்த காரணத்தால் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு நிலையான வர்த்தகத்தைப் பெற்று லாபகரமான நிலையில் முடிவடைந்தது.

 

அதேபோல் இன்று மாலையில் வெளியாக உள்ள பொருளாதார வளர்ச்சி குறித்த அறிக்கை அன்னிய முதலீட்டாளர்களை அதிகளவில் ஈர்த்தது.

 
100 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்..!

இதன் எதிரொலியாக ஐரோப்பிய சந்தை வர்த்தகத் துவக்கத்தில் அன்னிய முதலீட்டு அளவு கணிசமாக அதிகரித்துக் காணப்பட்டது.

இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 109.16 புள்ளிகள் உயர்ந்து 28,452.17 புள்ளிகளை எட்டியுள்ளது.

சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி குறியீடும் மதிய நேர வர்த்தகத்தில் கணிசமான வர்த்தக உயர்வைச் சந்தித்து 41.85 புள்ளிகள் உயர்ந்து 8,786.20 புள்ளிகளை அடைந்து புதன்கிழமை வர்த்தகம் முடிவடைந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sensex closes 109 points up, Nifty settles at 8784

Domestic equity markets closed higher on account of buying in frontline blue chip counters on Wednesday ahead of the release of economic growth data later in the day.
Story first published: Wednesday, August 31, 2016, 16:54 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X