இந்தியா வருடத்திற்கு 6 கோடி 70 லட்சம் டன் உணவுப் பொருட்களை வீணடிக்கிறது என்று அன்மையில் வெளிவந்துள்ள ஆய்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆய்வை நடத்திய விவசாய அமைச்சகத்தின் ஆராய்ச்சி நிபுணர்கள் இது பற்றி தெரிவிக்கையில் ஆண்டிற்குப் பிரட்டன் உற்பத்தி செய்யும் உணவுகளை விட இந்தியாவில் வீண்படுத்தப்படும் உணவு அதிகம் என்று தெரிவித்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் இந்தியாவில் உள்ள பீகார் மாநிலத்தின் வருடாந்திர மொத்த உணவு தேவையே 6 கோடி 70 லட்சம் டன் தான் என்றும், இதை வைத்து மொத்த பீகார் மாநிலத்திற்கும் ஓர் ஆண்டிற்கு பற்றாக்குறை இன்று உணவு அளிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளனர். ஹிந்துஸ்தான் டைம்ஸ் நிறுவனத்தின் அறிக்கையின் படி ஆண்டிற்கு 92,000 கோடி ரூபாய் மதிப்புள்ள உணவை நாம் வீணடித்து வருகிறோம். இது 60 கோடி இந்தியர்களுக்கு இந்திய அரசு உணவு மானியமாக அளிப்பதில் மூன்றில் ஒரு பங்குக்கான செலவு என்று கூறியுள்ளது. எரிபொருள் செலவு, உணவுப் பொருட்கள் வீணாவது போன்றவை விவசாயிகளை பெரிதும் பாதிக்கிறது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐ.நாவின் வளர்ச்சித் திட்ட அமைப்பு இந்தியாவில் 40 சதவீதம் வரை உணவுப் பொருட்களை வீணடிப்பதாகத் தெரிவித்துள்ளது. இதில் பழங்கள், காய்கறிகள், பருப்பு வகை போன்ற குறைந்த காளத்தில் கெட்டுப் போகாக் கூடியவை அதிகம் என்று தெரிவித்துள்ளது. பூச்சிகள், வாணிலை மாற்றங்கள், நவீன சேமிப்பு கிடங்குகள் இல்லாதது போன்றவே இவ்வளவு உணவுப் பொருட்கள் வீணடிக்கப்படுவதற்குக் காரணம் என்று கூரப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்லும் போது அதிகளவில் வீணடிக்கப்படுவதாகவும், ஆண்டிற்கு 10 லட்சம் டன் வெங்காயமும் 2.2 லட்சம் டன் தக்காளியும் 5 லட்சம் முட்டைகளும் போக்குவரத்தின் போது மட்டுமே வீணடிக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது. இப்படி அளவுக்கு அதிகமான உணவு வீணாவதை தடுக்க சில தீர்வுகளையும் இந்த அறிக்கையில் அவர்கள் வெளியிட்டுள்ளனர். 1) பண்ணைப் பயிற்சி வழிமுறைகளை அமைத்தல்
ஆய்வு அறிக்கை
92,000 கோடி ரூபாய் மதிப்பு
40 சதவீதம் வரை உணவுப் பொருட்ள்
போக்குவரத்தின் போது மட்டும்
தீர்வு என்ன?
2) குளிர்பதன சேமிப்பு முதலீடு
3) விவசாயிகள் உற்பத்தி செய்த பொருட்களைப் பண்ணையில் இருந்து சந்தைக்கு எடுத்துச் செல்ல மென்மையான பரிமாற்ற முறையை அறிமுகப்படுத்துதல்.
4) உணவு சேமிப்புக் கிடங்குகள் தரத்தை உயர்த்துதல் வேண்டும்.
More From GoodReturns

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

பெங்களூரு வித்யார்த்தி பவன்-க்கு வந்த நிலைமையை பாத்தீங்களா..? மோசமாகும் எல்பிஜி பற்றாக்குறை பிரச்சனை..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

துபாய், சவுதி வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!! இந்த நம்பரை சேவ் பண்ணிக்கோங்க!!

ஈரான் தாக்குதல்: இந்தியர்களுக்கு பாதுகாப்பான இடம் தர மறுத்ததா இஸ்ரேல்? வைரலாகும் புகைப்படம்

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!



Click it and Unblock the Notifications