அமெரிக்க மத்திய வங்கியான பெரடல் ரிசர்வ் லேபர் சந்தையைக் கருத்தில் கொண்டு நாணய கொள்கை கூட்டத்தில் தனது வட்டி விகிதத்தை மாற்றவில்லை.
ஆனால் 2016ஆம் ஆண்டுக்குள் கண்டிப்பாக லேபர் சந்தை உயர்வின் போது தனது வட்டி விகிதத்தை உயர்த்த உறுதியாக உள்ளது என்பதையும் குறித்து வெளியிட்டது.
2016ஆம் ஆண்டு துவக்கத்தில் குறைந்தது 4 முறை தனது வட்டி விகிதத்தை உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்த பெடரல் ரிசர்வ் இதுவரை ஒரு முறை கூட உயர்த்தவில்லை.

பெடரல் ரிசர்வ்-இன் அறிவிப்புகளைத் தொடர்ந்து ஆசியா மற்றும் ஐரோப்பா சந்தைகளை சிறப்பான வர்த்தகத்தை அடைந்தது. இதன் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தை வியாழக்கிழமை நிலையான வர்த்தகத்தைப் பெற்று 400 புள்ளிகள் வரை உயர்ந்தது.
வியாழக்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 265.71 புள்ளிகள் உயர்ந்து 28,773.13 எட்டியது. இதேபோல் நிஃப்டி குறியீடு 90.30 புள்ளிகள் உயர்ந்து 8,867.45 புள்ளிகள் அடைந்து வர்த்தக சந்தை முடிவடைந்தது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications