வங்கிகளுக்கு தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை: பண பரிவர்த்தனைகள் பாதிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: தமிழகத்தில் வங்கிகளுக்கு அக்டோபர் 8 முதல் 12 ஆம் தேதி வரை தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை வருவதால் வாடிக்கையாளர்களின் வங்கி சேவைகள் பாதிக்க வாய்ப்புள்ளது.

 
வங்கிகளுக்கு தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை: பண பரிவர்த்தனைகள் பாதிப்பு..!

வங்கிகளுக்கு ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையும், நான்காவது சனிக்கிழமையும் விடுமுறை அளிக்கப்படுகிறது.

 

இதைத் தொடர்ந்து வரும் அக்டோபர் 8 ஆம் தேதி இரண்டாவது சனிக்கிழமை என்றாதல் விடுமுறை. அடுத்து அக்டோபர் 9ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.

அக்டோபர் 10 திங்கட்கிழமை ஆயூத் பூஜை விடுமுறை, அக்டோபர் 11 செவ்வாய்க்கிழமை விஜயதசமி விடுமுறை, அக்டோபர் 12 புதன்கிழமை மொஹரம் விடுமுறை என விடுமுறை நாட்கள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்து நாட்கள் தொடர்ந்து விடுமுறை ஏற்படுவத்தால் வாடிக்கையாளர்கள் முன் கூட்டியே பண பரிவர்த்தனைகளை செய்து கொள்ளுமாறு வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அறிவுருத்தி உள்ளன. மேலும் ஏடிஎம்களிலும் பணத்தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க: சம்பளத்தை விடுங்க பாஸ்.. உங்க நிறுவனத்தில் இந்த சலுகை எல்லாம் இருக்கா..?

வாரிசு கைகளுக்கு மாறும் சாம்ராஜியம்..!வாரிசு கைகளுக்கு மாறும் சாம்ராஜியம்..!

ரெப்போ விகிதம் குறைத்ததால் உங்கள் வீட்டுக் கடனில் எவ்வளவு சேமிக்க முடியும்..?ரெப்போ விகிதம் குறைத்ததால் உங்கள் வீட்டுக் கடனில் எவ்வளவு சேமிக்க முடியும்..?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

5 Days Bank Holidays Are Clubbed Together In October 2016: Keep Cash Ready

5 Days Bank Holidays Are Clubbed Together In October 2016: Keep Cash Ready
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X