சென்னை: தமிழகத்தில் வங்கிகளுக்கு அக்டோபர் 8 முதல் 12 ஆம் தேதி வரை தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை வருவதால் வாடிக்கையாளர்களின் வங்கி சேவைகள் பாதிக்க வாய்ப்புள்ளது.

வங்கிகளுக்கு ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையும், நான்காவது சனிக்கிழமையும் விடுமுறை அளிக்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து வரும் அக்டோபர் 8 ஆம் தேதி இரண்டாவது சனிக்கிழமை என்றாதல் விடுமுறை. அடுத்து அக்டோபர் 9ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.
அக்டோபர் 10 திங்கட்கிழமை ஆயூத் பூஜை விடுமுறை, அக்டோபர் 11 செவ்வாய்க்கிழமை விஜயதசமி விடுமுறை, அக்டோபர் 12 புதன்கிழமை மொஹரம் விடுமுறை என விடுமுறை நாட்கள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்து நாட்கள் தொடர்ந்து விடுமுறை ஏற்படுவத்தால் வாடிக்கையாளர்கள் முன் கூட்டியே பண பரிவர்த்தனைகளை செய்து கொள்ளுமாறு வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அறிவுருத்தி உள்ளன. மேலும் ஏடிஎம்களிலும் பணத்தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க: சம்பளத்தை விடுங்க பாஸ்.. உங்க நிறுவனத்தில் இந்த சலுகை எல்லாம் இருக்கா..?
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications