மும்பை: இன்றைய பங்குச்சந்தை வர்த்தகத்தில் நாட்டின் மொத்த விலை பணவீக்கம் மற்றும் சில்லறை விலை பணவீக்கம் குறைந்ததால் காலையில் மந்தமாக இருந்த பங்குச்சந்தை வர்த்தகம் மாலையில் உயர்வடைந்தது.
இதன் படி வாரத்தின் கடைசி நாள் வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 30.49 புள்ளிகள் உயர்ந்து 27,673.60 புள்ளியைத் தொட்டது.
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டியும் பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து 8,583.40 புள்ளிகள் அடைந்து இந்த வார வர்த்தகம் முடிவிற்கு வந்தது.

மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்களின் பட்டியலில் கெயில், எல் அண்ட் டி, டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ், பவர் கிரன்ட், ஒஎன்ஜிசி, டிசிஎஸ், அதானி போர்ட்ஸ் ஆகியவை 1 சதவீதத்திற்கும் அதிகமான அளவிற்கு லாபத்தைச் சந்தித்தது.
வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் இன்போசிஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர் ஆகிய நிறுவனங்கள் 2.30 சதவீதம் அளவிற்குச் சரிவை சந்தித்தது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications