மும்பை: புதன்கிழமை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டாளர்கள் லாப நோக்கத்தில் அதிகளவில் தங்களது பங்குகளை விற்பனை செய்தனர். இதனால் மும்பை பங்குச்சந்தையில் காலை வர்த்தகம் துவக்கம் முதல் தொடர் சரிவை எட்டியது.
செவ்வாய்க்கிழமை அமெரிக்கச் சந்தையில் மிகவும் குறைவான அளவிலான வர்த்தகத்தை அடைந்ததால், சீனாவின் இன்றைய வர்த்தகத் துவக்கத்தில் மந்தமான வர்த்தகத்தைப் பதிவு செய்தது.

இதன் எதிரொலியாக இந்திய சந்தையும் ஐரோப்பிய சந்தையும் இதில் பாதிக்கப்பட்டது. மேலும் ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்த அறிவிப்புகளால் சந்தையில் இன்று முதலீடு கணிசமாகக் குறைந்துள்ளது எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 66.51 புள்ளிகள் சரிந்து 27,984.37 புள்ளிகள் வரை சரிந்தது. நிஃப்டி குறியீடு 18.80 புள்ளிகள் சரிந்து 8,659.10 புள்ளிகள் வரை சரிந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications