மந்தமான வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை.. சென்செக்ஸ் குறியீடு 79 புள்ளிகள் உயர்வு..!

சரிவில் இருந்து தப்பித்தது மும்பை பங்குச்சந்தை

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய பங்குச்சந்தையில் இன்று அக்டோபர் மாதத்திற்கான ஆர்டர்கள் முடிவடைவதால் முதலீட்டாளர்கள் இன்று அதிகளவிலான முதலீட்டை குறைத்தனர்.

இதனுடன் ஆசிய சந்தையிலும் இன்று மந்தமான வர்த்தக பெற்றதால் இந்திய சந்தைக்கு அதிகளவிலான முதலீடு கிடைக்கவில்லை.

வியாழ்க்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 79.39 புள்ளிகள் உயர்ந்து 27,915.90 புள்ளிகளை எட்டியது.

நிஃப்டி குறியீடு 0.00 புள்ளிகள் மாற்றத்தை கண்டு 8,615.25 புள்ளிகள் அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.

மந்தமான வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை.. சென்செக்ஸ் குறியீடு 79 புள்ளிகள் உயர்வு..!
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sensex up by 79 points

Sensex up by 79 points
Story first published: Thursday, October 27, 2016, 16:09 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X