184 புள்ளிகள் உயர்வில் மும்பை பங்குச்சந்தை..!

5 நாள் சரிவில் இருந்து மீண்டது மும்பை பங்குச்சந்தை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: 5 நாட்கள் தொடர் சரிவைச் சந்தித்த மும்பை பங்குச்சந்தை திங்கட்கிழமை வர்த்தகத்தில் ஏறுமுகத்தைக் கண்டது. நாளை அமெரிக்காவில் அதிபர் தேர்தல் துவங்க உள்ள நிலையில் அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளின்டன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு எப்பிஐ அளித்த பதில் அமெரிக்கச் சந்தைக்கு மிகவும் சாதகமான அமைந்தது.

 

கடந்த 5 வர்த்தக நாட்களில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 667 புள்ளிகள் வரை சரிந்தது.

 

திங்கட்கிழமை வர்த்தகத்தில் ஹிலாரி கிளின்டன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு எப்பிஐ அளித்த சாதகமான பதிலால் சர்வதேச சந்தை வர்த்தகம் இன்று அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்றது.

184 புள்ளிகள் உயர்வில் மும்பை பங்குச்சந்தை..!

இதன் எதிரொலியாக இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 184.84 புள்ளிகள் உயர்ந்து 27.458.99 புள்ளிகளை எட்டியது.

அதேபோல் நிஃப்டி குறியீடு இன்று தொடர் வர்த்தக உயர்வில் 63.30 புள்ளிகள் உயர்ந்து 8,497.05 புள்ளிகளை அடைந்துள்ளது.

இன்றைய வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டாளர்களும் சரி, உள்நாட்டு முதலீட்டாளர்களும் சரி அதிகளவில் வங்கி மற்றும் பார்மா துறை சார்ந்த நிறுவனங்களில் முதலீடு செய்தனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sensex, Nifty ends at green after 5 days of trading

Sensex, Nifty ends at green after 5 days of trading - Tamil Goodreturns
Story first published: Monday, November 7, 2016, 16:15 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X