500 புள்ளிகள் வரை சரிந்த சென்செக்ஸ்..!
இந்திய பங்குச்சந்தையில் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் அதிகளவிலான பங்குகள் விற்பனை செய்யப்பட்ட காரணத்தில் சென்செக்ஸ் குறியீடு அதிகளவிலான சரிவை சந்தித்தது.
இதனுடன் அமெரிக்கச் சந்தையில் வட்டி உயர்வுக்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளதால் ஆசிய சந்தையில் வர்த்தகப் பாதிப்பின் அளவு மிகவும் அதிகமாகத் தெரிகிறது.

இதன் எதிரொலியாகச் சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை ஆகிய தொடர் விடுமுறைக்குப் பின் செவ்வாய்க்கிழமை வர்த்தகத் துவக்கத்தில் இருந்தே அதிகளவிலான சரிவை சந்தித்தது.
1 மணியளவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 398.72 புள்ளிகள் சரிந்து 26,420.10 புள்ளிகளை எட்டியது. நிஃப்டி குறியீடு 148.80 புள்ளிகள் சரிவை கண்டு 8,137.80 புள்ளிகளை அடைந்துள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications