Subscribe to GoodReturns Tamil
For Daily Alerts
இன்றளவில் பெண்கள் பெரும்பாலானோர் குறைந்தபட்சம் கல்லூரி படிப்பை முடித்துவிடுகின்றனர். படிப்புக்குப் பின் வேலை எனப் பல லட்சக்கணக்கான பெண்கள் ஆண் மகனுக்கு இணையாக உள்ளனர் என்றால் மிகையாகாது.
ஆனால் பல்வேறு காரணங்களுக்காக இந்த 20ஆம் நூற்றாண்டிலும் பெண்கள் தங்களது திருமணத்திற்குப் பின் பல பெண்கள் வீட்டிலேயே முடங்கிப் போய்விடுகின்றனர். இதனால் அவர்களது வருமானமும் சரி, திறமைகளும் சரி மறைந்து போகிறது.
இத்தகைய சூழ்நிலையில் பெண்கள் வீட்டிலேயே இருந்தபடி தினமும் சில ஆயிரங்கள் முதல் மாதத்திற்கு லட்சங்கள் சம்பாதிக்கும் அளவிற்கு வாய்ப்புகள் உள்ளது. இதைப்பற்றியே இந்த வீடியோவில் பார்க்கப்போகிறோம்.
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary