180 புள்ளிகள் வரை உயர்ந்தது சென்செக்ஸ் குறியீடு..!
நாட்டின் பணவீக்கம் தகவல்கள் மற்றும் அமெரிக்கப் பெடரல் வங்கியின் வட்டி உயர்விற்கான சாதகமான வாய்ப்புகள் மற்றும் அதன் குறித்த அறிவிப்புகள் புதன்கிழமை வெளிவர உள்ள நிலையில் இன்று மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 190 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது.
செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 182.58 புள்ளிகள் உயர்ந்து 26,697.82 புள்ளிகளையும், நிஃப்டி குறியீடு 51.00 புள்ளிகள் உயர்ந்து 8,221.80 புள்ளிகள் வரை உயர்ந்து இன்றைய வர்த்தகம் முடிவிற்கு வந்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் டாடா மோட்டார்ஸ், அதானி போர்ட்ஸ், விப்ரோ, ஆக்சிஸ் வங்கி, இன்போசிஸ் ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான உயர்வை எட்டியுள்ளது. மேலும் நிஃப்டி குறியீடு கெயில், டாடா ஸ்டீல், லுபின், ஹிந்துஸ்தான் யுனிலீவர், என்டிபிசி ஆகிய நிறுவனங்கள் சரிவில் உள்ளது.

More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications