எச்டிஎப்சி வங்கியின் லாப அளவுகள் உயர்ந்ததை அடுத்து இந்திய வங்கித் துறை சார்ந்த பங்குகளில் இன்று முதலீட்டு அளவுகள் தொடர்ந்து அதிகரித்தது.
இதன் வாயிலாக வர்த்தகத் துவக்கம் முதல் தொடர்ந்து உயர்வு நிலையில் இருந்த காரணத்தால் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 350 புள்ளிகள் வரை உயர்ந்து காணப்பட்டது.
மேலும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ரஷ்யா, சீனா, போன்ற முக்கியத் தலைவர்கள் இருக்கும் நிலையில், இந்திய பிரதமருக்கு முதல்முதலாக இரு நாடுகளுக்கு மத்தியில் இருக்கும் நட்புறவு மற்றும் வர்த்தகத் தொடர்புகள் குறித்துத் தொலைப்பேசி வாயிலாகப் பேசினார். இதனால் அன்னிய முதலீட்டாளர்கள் மத்தியிலும் இந்திய சந்தையில் முதலீட்டுக்கான வாய்ப்புகள் அதிரித்தது.
இந்நிலையில் புதன்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 332.56 புள்ளிகள் உயர்ந்து 27,708.14 புள்ளிகளை அடைந்தது. அதேபோல் நிஃப்டி குறியீடு 126.95 புள்ளிகள் உயர்ந்து 8,602.75 புள்ளிகள் உயர்ந்துள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications