3 மாத உயர்வில் சென்செக்ஸ்.. என்ன காரணம்..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மத்திய அரசின் 2017-18 நிதியாண்டுக்கான பட்ஜெட் வர்த்தகச் சந்தையை மிகப்பெரிய அளவிலான வளர்ச்சி அடையச் செய்யும் என நம்பிக்கை பிறந்துள்ள நிலையில் மும்பை பங்குச்சந்தையில் முதலீடு கடந்த 3 நாட்களாகக் குவிந்து வருகிறது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் தொடர் முதலீடு செய்த காரணத்தால், சென்செக்ஸ் குறியீடு 3 மாத உயர்வை எட்டியது.

3 மாத உயர்வில் சென்செக்ஸ்.. என்ன காரணம்..?

இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 174.32 புள்ளிகள் உயர்ந்து 27,882.46 புள்ளிகளை அடைந்தது.

சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி குறியீடு 38.50 புள்ளிகள் உயர்ந்து 8,641.25 புள்ளிகளை அடைந்து இந்த வாரத்தின் வர்த்தகம் முடிவடைந்தது.

மேலும் இன்று பிப்ரவரி மாதத்திற்கான ஆர்டர்கள் முதலீட்டுக்காகத் திறக்கப்பட்ட நிலையில் முதலீட்டாளர்களுக்கு இது மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sensex closes up 174 points to hit 3-month high

Sensex closes up 174 points to hit 3-month high - Tamil Goodreturns
Story first published: Friday, January 27, 2017, 18:53 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X