பட்ஜெட் 2017: விவசாயிகளுக்கு 10 லட்சம் கோடி ரூபாய் கடன்..!

பயிற் காப்பீடு திட்டத்திற்கு 13,000 கோடி ஒதுக்கீடு.

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விவசாய உற்பத்தி வளர்ச்சி இவ்வாண்டில் 4.1 சதவீதமாக இருக்கும் என்றும் விவசாயிகளுக்கு இதுவரை இல்லாத சாதனையாக 10 லட்சம் கோடி கடன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2017-18ல் 7.7 சதவீதம் அதிகரிக்கும் என்றும் அருண் ஜேட்லி பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் 2017: விவசாயிகளுக்கு 10 லட்சம் கோடி ரூபாய் கடன்..!

பயிர் காப்பீட்டு 30 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக விரிவு படுத்தப்படும், கடந்த ஆண்டு பயிர் காப்பீட்டுக்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.5500 கோடியாக இருந்த பயிர் காப்பீடு திட்டத்திற்கான பட்ஜெட் ரூ.13000 கோடியாக ஒதுக்கீடு செய்யப்படுகின்றது என்றும் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு 60 நாள் வட்டி தள்ளுபடி, கிராமப்புற வளர்ச்சிக்கு ரூ.187223 கோடி ஒதுக்கீடு, கிராமப்புறங்களில் நாள்தோறும் 133 கி.மீ சாலை அமைக்க இலக்கு, ஏழைகள், விவசாயிகள் நலனுக்கான திட்டங்கள் தொடரும் என்று ஜேட்லி பட்ஜெட் 2017-ல் தெரிவித்துள்ளார்.

வறட்சியை சமாளிக்க புதிதாக 5 லட்சம் குளங்கள் வெட்டப்படும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

10 Lakh crore loan for Farmers

10 Lakh crore loan for Farmers
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X