எண்ணெய் மற்றும் எரி வாயு நிறுவனங்களால் சென்செக்ஸ் 164 புள்ளிகள் உயர்வு..!
உள்நாட்டுப் பங்குகள் வியாழக்கிழமை நன்கு உயர்ந்தன, தேசிய பங்குச் சந்தையான நிப்டி இன்று 0.62 சதவீதம் அதாவது 55.85 சதவீதம் உயர்ந்து 9,086.30 புள்ளிகளாகவும், மும்பை பங்குச் சந்தையான 0.56 சதவீதம் அதாவது 164.48 புள்ளிகள் உயர்ந்து 29,332.16 புள்ளிகளாக வர்த்தகம் ஆனது.

மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் பொருத்த வரை எண்ணெய் மற்றும் எரி வாயு நிறுவனங்களின் பங்குகள் சராசரியாக 1.21 சதவீதம் உயர்ந்தன. அதே நேரம் பவர் நிறுவனப் பங்குகள் 1.2 சதவீதமும், உலோக நிறுவனப் பங்குகள் 1.08 சதவீதமும், உயர்ந்தன. நுகர்பொருட்கள் சந்தைப் பங்குகள் மட்டும் 0.1 சதவீதம் சரிந்து வர்த்தகம் செய்யப்பட்டது.
இன்று அதிக லாபம் அளித்த பங்குகள் என்றால் டாடா மோட்டார்ஸ் (+ 2.59%), கெயில் (+ 2.39%), என்டிபிசி (+ 2.27%), விப்ரோ (+ 1.6%) மற்றும் லூபின் (+ 1.58%) ஆகும்
அதே நேரம் நட்டம் அடைந்த பங்குகள் என்றால் டிசிஎஸ் (-0.81%), ஐடிசி (-0.66%), பார்தி ஏர்டெல் (-0.35%), எச்யூஎல் (-0.32%), ஹெச்டிஎப்சி வங்கி (-0.04%) ஆகும்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications