ஜிஎஸ்டியும்.. விவசாயமும்..
2017ஆம் ஆண்டின் ஜூலை 1ஆம் தேதி முதல் இந்தியாவில் அமலாக்கம் செய்யப்பட உள்ள ஜிஎஸ்டியில் விவசாயிகளின் நிலைப்பாடு என்ன..?
ஜிஎஸ்டி வரி சட்டத்தின் படி, விவசாயிகள் தங்களது குடும்ப உறுப்பினர்கள் கொண்டு விவசாயம் செய்து வருடம் 20 லட்சம் ரூபாய் வரையிலான விற்றுமுதல் (Turnover) கொண்டவர்கள் ஜிஎஸ்டி வரி விதிப்பிற்குள் வரமாட்டார்கள்.
அதே ஆட்களைப் பணியில் அமர்த்தி வருடம் 20 லட்சம் ரூபாய் வரையிலான விற்றுமுதல் கொண்டவர்கள் ஜிஎஸ்டி வரியின் கீழ் பதிவு செய்தாக வேண்டும்.
விவசாயத் துறை
பட்டுப்புழு, மலர், பால், தோட்டக்கலை, மீன்பிடி ஆகிய தொழில்களில் இயல்பாகவே அதிகளவிலான ஆட்களைப் பணியில் அமர்த்தப்பட்டுச் செய்யப்படும் தொழில் என்பதாலும், இவை விவசாயத் துறைக்குக் கீழ் வருவதாலும், இதுநாள் வரை இதற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டு வந்தது.
முக்கியக் கூட்டம்
தற்போது ஜிஎஸ்டியின் கீழ் இது மாறுபடுமா என்பது கேள்வியாகவே உள்ள நிலையில், ஜிஎஸ்டி கவுன்சில் மே 18-19 நடத்தும் முக்கியக் கூட்டத்தை இதுகுறித்த முழுமையாக முடிவுகள் எடுக்கப்படும்.
ஜிஎஸ்டி
மத்திய அரசு விவசாயிகளுக்கு நிர்ணயம் செய்யப்படும் அளவுகளை விடவும் அதிகமாக இருக்கும் அனைவரும் ஜிஎஸ்டி வரியின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும். மேலும் விவசாயிகள் அல்லாத சரக்கு மற்றும் சேவையை வர்த்தகச் சந்தைக்குக் கொண்டு வரும் அனைவரும் ஜிஎஸ்டி-யின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும்.
சேவை வரி
ஜிஎஸ்டி அமலாக்கத்திற்குப் பின், தற்போது சேவை வரி 15 சதவீத விதிக்கப்பட்டும் அனைத்தும் 18 சதவீதம் வரை உயர்த்தப்படலாம் என வருவாய் துறை செயலாளர் ஹஷ்முக்த் ஆதியா தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!



Click it and Unblock the Notifications