கச்சா எண்ணெய் விலை உயர்வால் சென்செக்ஸ் குறியீடு சரிவு..!
வெள்ளிக்கிழமை வர்த்தகம் துவக்கம் முதலே சரிவுடன் துவங்கிய மும்பை பங்குச்சந்தை இன்று 2வது நாளாகச் சரிவை சந்தித்துள்ளது.
இதன் மூலம் சென்செக்ஸ் குறியீடு 30,000 புள்ளிகள் என்ற நிலையில் சரிந்து முதலீட்டாளர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை விலை இன்று உயர்ந்து காணப்பட்டது இதனால் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்தனர். இதன் காரணமாக வெளிநாடுகளில் இருந்து குவியும் அன்னிய முதலீட்டின் அளவு அதிகளவில் குறைந்துள்ளது.
இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 111.34 புள்ளிகள் சரிந்து 29,918.40 புள்ளிகளை எட்டியது. அதேபோல் நிஃப்டி குறியீடு 38.10 புள்ளிகள் சரிந்து 9,304.05 புள்ளிகள் அடைந்து இந்த வாரத்தின் வர்த்தகம் முடிவடைந்தது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications