ஏற்கனவே வங்கிகளில் பரிமாற்ற கட்டணங்கள் என்ற பெயரில் அதிகளவிலான கட்டணத்தை வசூலித்து வரும் நிலையில், ஜிஎஸ்டி அமலாக்கத்திற்குப் பின் அது மேலும் அதிகரிக்க உள்ளது.
தற்போது வங்கிகளில் அளிக்கப்படும் சேவைகளுக்கு 15 சதவீத வரி வசூலிக்கப்படும் நிலையில் ஜிஎஸ்டி அமலாக்கத்திற்குப் பின் 18 சதவீதம் அளவிலான வரியை வசூலிக்கப் போகிறது வங்கிகள்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் தற்போது வங்கிகளுக்கு நீங்கள் கட்டணமாக (charges/fees) செலுத்தும் ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் கூடுதலாக 3 ரூபாயைச் செலுத்த வேண்டும்.
சமீபத்தில் எஸ்பிஐ வங்கி தனது கட்டணங்களை உயர்த்தியது, குறிப்பாக ஏடிஎம் பயன்பாட்டுக்கும், கணக்கு குறைந்தபட்ச இருப்பு வைத்துக்கொள்ளவும் எனப் பல புதிய கட்டணங்களை அறிவித்தது. இது மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஜிஎஸ்டி அமலாக்கத்தின் மூலம் ஒட்டுமொத்தமாக அனைத்து வங்கிகளும் கட்டணத்தை உயர்த்த உள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications