பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளின் பண மதிப்பிழப்பு நடவடிக்கைகளுக்குப் பின்னர் வங்கி கணக்குகளில் இருந்து பணம் எடுப்பது மற்றும் கணக்கில் வைப்பது போன்ற பணப் பரிவர்த்தனைகளை வருமானவரித் துறை கண்காணித்து வருகிறது.
இந்நிலையில், நிதி சட்டத்தின் பிரிவு 269எஸ்டி கீழ் 2 லட்சம் ரூபாய் அல்லது அதற்கு அதிகமான தொகையை ரொக்கப் பரிவர்த்தனையாகச் செய்வதற்கு மத்திய அரசு தடைவிதித்துள்ளது.

இந்தத் தடையின் கீழ் ஒரு நாளைக்கு ஒருவர் 2 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக வங்கியின் மூலம் அல்லது பிற சேவைகளில் ரொக்கப்பணமாகப் பயன்படுத்தியது கண்டறியப்பட்டால் அவர்களுக்குக் கடும் அபராதம் விதிக்கப்படும்.
யாருக்கு இந்த நிதி சட்டம் 269எஸ்டி பொருந்தும்?
ஒருவரிடம் இருந்து 2 லட்சம் ரூபாயினை ஒருவர் பெறும் போது அந்தத் தொகையினை யார் பெறுகிறார்களோ அவர்கள் இந்த 100 சதவீதம் அபராதத்தைச் செலுத்த வேண்டும். 269எஸ்டி சட்டம் தனிநபர்களுக்கு மற்றும் தனியார் நிறுவனங்களுக்குப் பொருந்தும்.
எந்தப் பரிவர்த்தனைகளுக்கு எல்லாம் இந்த 269எஸ்டி சட்டம் பொருந்தாது?
பொது மற்று தனியார் துறை வங்கிகள், அரசுத் துறைகள், தபால் அலுவலகம் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு எல்லாம் இந்தச் சட்டம் பொருந்தாது.

கருப்புப் பணம்
கருப்புப் பணம், பினாமி அல்லது அது போன்ற பரிவர்த்தனைகள் குறித்த விவரங்களை வருமான துறைக்கு அளிக்க வேண்டும் என்றால் [email protected] என்ற மின்னஞ்சலுக்குத் தகவல் தெரிவிக்கவும்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications