ரூ.2 லட்சத்திற்கும் அதிகமாக ரொக்க பண பரிவர்த்தனை செய்தால் 100% அபராதம்..! பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளின் பண மதிப்பிழப்பு நடவடிக்கைகளுக்குப் பின்னர் வங்கி கணக்குகளில் இருந்து பணம் எடுப்பது மற்றும் கணக்கில் வைப்பது ...
ரொக்க பண பரிவர்த்தனை வரம்பை 2 லட்சமாக மேலும் குறைத்தது மத்திய அரசு..! 2 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக ரொக்கப் பணப் பரிவர்த்தனை செய்தால் சட்டவிரோதமது என்றும் அபராதம் விதிக்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. ம...