ஜிஎஸ்டியால் நாட்டின் ஜிடிபி உயரும் என்பதெல்லாம் முட்டாள்தனமானது.. சொல்வது யார் தெரியுமா.?
ஜிஎஸ்டி அமலக்காத்தின் மூலம் இந்தியாவின் ஜிடிபி மிகப்பெரிய அளவில் உயரும் என அனைத்துத் தரப்பினர் பேசி வரும் நிலையில், பிபெக் டீப்ராய் அதை முட்டாள்தனமானது என்று குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அரசின் திங் டாங்க் அமைப்பான நித்தி அயோக்-இன் உறுப்பினர் மற்றும் முன்னணி பொருளாதார வல்லுனரான பிபெக் டீப்ராய், ஜிஎஸ்டி அமலாக்கத்தின் வாயிலாக நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1.5 சதவீதம் வரை உயரும் என்ற கருத்து மிகவும் முட்டாள்தனமானது எனக் கூறியுள்ளார்.

இந்தக் கருத்து 13வது நிதியியல் கமிஷன் ஆய்வறிக்கை வைத்து வெளியானது. ஆனால் உண்மையில் இது சாத்தியமில்லை.
இதேபோன்ற கருத்தை தான் நிதியமைச்சர் அருண் ஜேட்லி மற்றும் நிதியமைச்சகத்தின் செயலாளர் ஹஷ்முக்த் ஆதியா அவர்களும் தெரிவித்தார்.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications