ஆதார் கார்டு இனி பள்ளி பொதுத் தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கும் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற மார்ச் மாதம் துவங்க உள்ள 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வு முதல் இது அமலுக்கு வரும்.
போலி நபர்களை வைத்துத் தேர்வு எழுதுவது இதன் மூலம் தடுக்கப்படும் என்றும், தேர்வு ஆய்வுக்குழுவிடம் இதுபோன்ற மாணவர்கள் அதிகமாகச் சிக்குவதினால் இந்த முறை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
ஆள் மாறாட்ட மோசடி
பொதுத் தேர்வின் போது நடக்கும் ஆள் மாறாட்ட மோசடிகள் இதன் மூலம் குறைக்கப்படும் என்று மனிதவள அமைச்சகத்தின் ஒப்புதலுடன் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பையோமெட்ரிக் கருவிகள்
எனவே வரும் பொதுத் தேர்வுகள் முதல் தேர்வு நிலையங்களில் கை விரல் ரேகை ஸ்கானர், கண் ஸ்கேனார் உள்ளிட்டவற்றை அமைக்க உள்ளது.
கைவிரல் ரேகை
மாணவர்களின் கைவிரல் ரேகை ஒத்துப்போனால் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்று விவரம் அறிந்த அதிகாரிகள் கூறினர்.
சிசிடிவி
மேலும் சிசிடிவி இல்லாத பள்ளிகளுக்குப் பொதுத் தேர்வு எழுத அனுமதி வழங்கப்படமாட்டாது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications