இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நாளுக்குநாள் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், மத்திய அரசு பெட்ரோலியம் பொருட்களை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டு வர பரிந்துரை செய்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை விண்ணை முட்டும் இத்தகைய சூழ்நிலையிலும் மாநில அரசுகள் இதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
50 சதவீத வரி...
தற்போது மக்கள் வாங்கும் பெட்ரோல் மற்றும் டீசல் தொகையில் 50 சதவீதம் வரியாக மட்டுமே உள்ளது. இதில் மத்திய அரசின் அதிகப்படியான கலால் வரியின் மீது மாநில அரசுகள் விற்பனை வரி மற்றும் மதிப்பு கூட்டு வரி ஆகியவை விதித்து வருகிறது.
சலுகைகள்
இந்நிலையில் பெட்ரோல் பொருட்களை ஜிஎஸ்டிக்குள்ள கொண்டு வந்தால் மாநிலங்களுக்கு கூடுதலான சலுகைகள் வழங்கப்படும் என்று மத்திய அரசு கூறியும் மாநில அரசு தற்போது இருக்கும் வரி விதிப்பில் இருந்து மாற்ற ஒப்புக்கொள்ளவில்லை என தகவல்கள் கிடைத்துள்ளது.
ஜிஎஸ்டி
மத்திய நிதியமைச்சகம், பெட்ரோலிய துறை அமைச்சகத்துடன் தற்போது பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டிக்கு கீழ் சேர்க்க வேண்டும் என்பதற்காக கடைசி கட்ட பேச்சுவார்த்தையில் உள்ளது.
ஜிஎஸ்டி கவுன்சில் தலைமையில் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
2 மாதம்
ஜிஎஸ்டி அமலாக்கம் செய்யப்பட்டு 2 மாதங்கள் முடிந்த நிலையில், மாநில அரசுகளுக்கு தாங்கள் சந்திக்கும் பிரச்சனைகளை களைய போதுமான நேரத்தை அளித்து விட்ட நிலையில், மத்திய நிதியமைச்சம் தற்போது பெட்ரோலிய பொருட்களை முழுமையாக ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
வருமானம்
More From GoodReturns

நிர்மலா சீதாராமன் எடுத்த 10 ரூபாய் முடிவு.. அடுத்தடுத்து சிக்கல் காத்திருக்கு.. என்னதான் தீர்வு?

பெட்ரோல், டீசல் விலை குறையாது..? மத்திய அரசின் 10 ரூபாய் விலை குறைப்பு பின் இருக்கும் உண்மை..!!

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை: மத்திய அரசு கடும் எச்சரிக்கை!!

பேருந்து டிக்கெட் கட்டணங்கள் குறைப்பு: எரிபொருளை சேமிக்க பொது போக்குவரத்தை பயன்படுத்த அறிவுரை!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நயாரா நிறுவன பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஷாக்

பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாறுமா? மதிப்பாய்வு முறையை மாற்றிய அரசு

அதிகரிக்கும் பெட்ரோல் தட்டுப்பாடு: இலவச பேருந்துகளை அறிவித்த நாடு!! நாளுக்கு நாள் மோசமாகும் நிலைமை!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications