இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா அவர்களின் பதிவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து இப்பதியில் பலகட்ட ஆலோசனை தேர்வுகளுக்கு பின்பு ராஜ்நிஷ் குமார் அவர்களை மத்திய அரசு நியமித்துள்ளது.
3 வருடம்
எஸ்பிஐ வங்கியின் கிளை வங்கிகள் இணைப்பிற்காக இவ்வங்கியின் தலைவரான அருந்ததி பட்டாச்சார்யாவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்ட நிலையில் இப்பதவியில் அடுத்த 3 வருடத்திற்குத் தொடர்ந்து பணியாற்ற ராஜ்நிஷ் குமாரை தேர்வு செய்துள்ளது மத்திய அரசு.
ராஜ்நிஷ் குமார்
ராஜ்நிஷ் குமார் தற்போது எஸ்பிஐ வங்கியின் உயர்மட்ட நிர்வாகக் குழுவில் இருக்கும் ஒரு முக்கிய நிர்வாக இயக்குனர் ஆவார்.
நேர்முகத் தேர்வு
இப்பதவிக்குப் புதிய நபரைத் தேர்வு செய்யும் பணியில் மத்திய அரசும், நிதியமைச்சகமும் எஸ்பிஐ நிர்வாகக் குழுவில் இருக்கும் 4 இயக்குனர்களை ஜூன் மாதத்தில் நேர்முகத் தேர்வு செய்தது.
அக்டோபர் 7
வருகிற அக்டோபர் 7ஆம் அருந்ததி பட்டாச்சார்யாவின் பதவிக்காலம் முடிவடைகிறது குறிப்பிடத்தக்கது.
வெற்றி பாதை
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications