முகப்பு  » Topic

Rajnish Kumar News in Tamil

Mastercard இந்தியாவின் புதிய தலைவராக ரஜ்னிஷ் குமார் நியமனம்.. யார் இவர் தெரியுமா..?
முன்னணி கிரெடிட் கார்டு நிறுவனமான மாஸ்டர்கார்டு செப்டம்பர் 14 ஆம் தேதி அதாவது வியாழக்கிழமை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் தலைவரான ரஜ்னிஷ் ...
தமிழ்நாட்டை பாலோ செய்யும் ஆந்திரா.. ராஜ்னிஷ் குமார்-க்கு புதிய பதவி..!
தமிழ்நாட்டின் பொருளாதாரம், வர்த்தகம், வேலைவாய்ப்பு, முதலீட்டு மற்றும் வருவாய் ஆகியவற்றை அதிகரிக்கவும், அதேவேளையில் தமிழ்நாட்டின் மக்களின் வாழ்வை...
'கடன்' கொடுக்க இதுதான் சரியான நேரம்: எஸ்பிஐ தலைவர் ராஜ்னிஷ் அதிரடி
இந்திய வங்கிகள் தற்போது ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை கடன் சலுகை கொடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்தச் சலுகையைப் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தியுள்ளனர். ஆனால...
வாவ்.. MSMEக்களுக்கு இது நல்ல வாய்ப்பாச்சே.. எஸ்பிஐ-யின் அதிரடி நடவடிக்கை..!
நாட்டில் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பங்களிப்பானது மிகப்பெரிய அளவில் இருப்பதால், மத்திய மாநில அரசுகளானது தொடர்ந்து பல அதிரடியான நடவட...
கவலைபடாதீங்க.. உங்க பணம் பாதுகாப்பா இருக்கு.. ஒத்த ரூபா கூட போகாது.. எஸ்பிஐ உறுதி!
இன்று நாட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயங்களில் திவால் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள யெஸ் பேங்கில் டெபாசிட் செய்துள்ள, தங்களது பணம் திரும்ப கிடை...
யெஸ் பேங்கில் தொடரும் சிக்கல்.. அதிகபட்சமாக ரூ.10,000 கோடி முதலீடு.. எஸ்பிஐ திட்டவட்டம்..!
கடந்த சில தினங்களாகவே மிகவும் பரபரப்பான விஷயங்களில் ஒன்றாக பேசப்படும் விஷயங்களில் ஒன்று யெஸ் பேங்க். நிதி நெருக்கடி என பல காரணங்களினால் யெஸ் பேங்க...
எஸ்பிஐ-யே சொல்லிடுச்சா.. அப்படின்னா யோசிக்க வேண்டிய விஷயம் தான்..!
டெல்லி: வழக்கமாக இந்திய பொருளாதாரம் பற்றியும், அவற்றை எப்படி சீரமைக்கலாம் என்பது பற்றியும் பலர் தங்களது கருத்துக்களை கூறி வந்தாலும், நாட்டின் மிகப...
வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ஜாக்பாட்.. எஸ்பிஐ அதிரடி அறிவிப்பு..!
நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வீட்டு கடன் பிரிவில் அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்க பாதுகாப்பான சூழ்நிலையை ஏற்படுத...
எஸ்பிஐ-யே சொல்லிடுச்சா.. அப்படின்னா கொஞ்சம் கஷ்டம் தான்.. கவலையில் மத்திய அரசு..!
இந்தியாவின் பொருளாதாரம் குறித்து பல நிபுணர்கள் கருத்து தெரிவித்து வந்தாலும், நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறையை சேர்ந்த கடன் வழங்குனரான எஸ்பிஐ அவ்...
அரசு வயிற்றில் பால் வார்த்த எஸ்பிஐ..! 2020-ல் அது அதிகரிக்குமாம்..!
மும்பை: நாட்டில் நிலவி வரும் மந்த நிலையால் வாங்கிய கடனை கட்ட முடியாமல் மக்கள் தவித்து வருவது ஒருபுறம். இதே எப்படியேனும் கொடுத்த கடனை வசூலிக்க வேண்ட...
கடன் கொடுக்க நாங்க ரெடியாதான் இருக்கோம்.. வாங்கத்தான் ஆளைக் காணோம்.. எஸ்பிஐ கவலை!
பிரதமர் மோடியின் 5 டிரில்லியன் டாலர் இலக்கை அடைய, முதலீடுகளை அதிகரிக்க வேண்டும். முதலீடுகள் இல்லாவிட்டால் பொருளாதார இலக்கை அடைவது சாத்தியமில்லை என...
இந்திய பொருளாதாரம் விரைவில் மீண்டு வரும்.. எஸ்பிஐ தலைவர் நம்பிக்கை..!
கடந்த சில ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட முக்கியமான சீர்திருத்தங்கள் காரணமாக இந்திய பொருளாதாரம் ஒரு மாறுதல் கட்டத்தில் உள்ளது. மேலும் நாட்டின் வளர்ச்...
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X