இந்தியாவில் பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்க தற்போது 21ஆக உள்ளது, இதனை வங்கிகள் இணைப்பு மூலம் 10-15 வங்கிகளாக குறைக்க வேண்டும் என மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
இந்நிலையில் மத்திய அரசிடம் இருக்கும் வங்கிகளின் பங்கு இருப்பு அளவை 52 சதவீதமாக குறைக்க திட்டமிட்டுள்ளது என நிதியமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகரான சஞ்சீவ் சன்யால், டெல்லியில் நடந்த உலக பொருளாதார மாநாட்டில் தெரிவித்தார்.

ஏற்கனவே மத்திய அரசு வங்கிகளின் பங்கு இருப்பை குறைத்த திட்டமிட்டது, இதற்கு வங்கி ஊழியர்கள் அதிகளவிலான எதிர்ப்பை தெரிவித்தனர். இதன் காரணமாக இந்த முடிவில் இருந்து தற்காலிகமாக கைவிட்ட நிலையில் சஞ்சீவ் கூறியதை வைத்து பார்க்கும் போது அரசு தனது முடிவில் எந்த மாற்றமும் இல்லை என தெரிகிறது.
அதேபோல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஊக்குவிக்கும் முறையில் அடுத்த சில நாட்களில் மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளில் கூடுதலான நிதியை முதலீடு செய்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications