முகப்பு  » Topic

Psu News in Tamil

பார்த் பெட்ரோலியம் தனியார்மயமாக்கல்.. அன்னிய முதலீட்டுக்கு 100% அனுமதி..!
பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்குப் பெகாசஸ் ஸ்பைவேர் பிரச்சனை மிகப்பெரிய தலைவலியாக மாறியுள்ள வேளையிலும், அரசு நிறுவனங்களை விற்பனை செய்து தனியார்ம...
2118 வங்கி கிளைகள் எங்கே..? ஆர்டிஐ பதில்..!
இந்தியாவில் கடந்த ஒரு வருடத்தில் சுமார் 2,118 பொதுத்துறை வங்கிகளின் வங்கி கிளைகள் மூடப்பட்டோ அல்லது பிற வங்கிகளுடன் இணைக்கப்பட்டோ உள்ளது என ஆர்டிஐ க...
ஏப்ரல் 1ஆம் தேதி வங்கி இணைப்பு.. 'கொரோனா' ஒரு தடையில்லை..!
இந்திய ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் ஏற்கனவே திட்டமிட்டபடி நாட்டில் உள்ள 10 பொதுத்துறை வங்கிகளை 4 வங்கிகளாக மாற்றும் திட்டம் ஏப்ரல் 1 முதல் துவங்க...
10 பொதுத் துறை வங்கிகள் 4 வங்கிகளாக இணைக்க அமைச்சரவை ஒப்புதல்..!
கடந்த சில மாதங்களாகவே, பொதுத் துறை வங்கிகள் இணைப்புக்கு ஆதரவாகவும் எதிராகவும் செய்திகள் இணைய தளத்தில் வந்து கொண்டிருக்கின்றன. இப்போது அதிகாரபூர்...
பொது துறை நிறுவனங்களை விற்கும் திட்டத்தில் அரசு! காத்திருக்கும் வேலைவாய்ப்பு இட ஒதுக்கீடு சிக்கல்!
இந்தியாவின் முக்கியமான இரண்டு அல்லது மூன்று மத்திய அரசு நிறுவனங்களில், மத்திய அரசு தன் கையில் வைத்திருக்கும் பங்குகளை விற்று வருவாயைப் பெருக்கப் ...
3 பெரிய அரசு நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க திட்டம்..! அரசுக்கு பெரிய வருவாய் வருமாம்..?
டெல்லி: இந்தியாவில் ஒரு பக்கம், மத்திய அரசு வியாபாரிகளுக்கு சாதகமான சூழல்களைக் கொண்டு வர போராடிக் கொண்டு இருக்கிறது. கடந்த சில வருடங்களாக வியாபாரம...
74% பொதுத் துறை வங்கி ஏடிஎம் மைய இயந்திரங்களில் மோசடி அபாயம்.. ஏன்?
மத்திய அரசு பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழாமை கேட்ட கேள்வி ஒன்றுக்குப் பொதுத் துறை வங்கி ஏடிஎம் இயந்திரங்களில் 74 சதவீதத்திற்கும் அதிகமாக மோசடி அபா...
பொதுத்துறை வங்கிகளில் தொடர் மோசடி.. மக்களின் வைப்பு நிதி என்ன ஆகும்..?
வாராக்கடன் பிரச்சனைகளால் கடும் விளைவுகளைச் சந்தித்து வரும் இந்திய வங்கித்துறையின் பிரச்சனைகள் இப்போதைக்கு முடிவுக்கு வருவதாகத் தெரியவில்லை. சம...
வங்கி மறு மூலதன அறிவிப்பிற்கு பிறகு பொது துறை வங்கிகளின் பங்குகள் சரிந்து காணப்படுகின்றன!
நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பொதுத் துறை வங்கிகள் மறு மூலதன திட்டத்திற்காக 2.11 லட்சம் கோடி அளிக்க இருப்பதாக முதன் முறையாக அறிவித்த போது ஒரு வாரத்திற்க...
ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் முதலீடு செய்ய 320 கோடி நிதியை சேர்த்த எண்ணெய் நிறுவனங்கள்..!
இந்தியாவில் இருக்கும் 10 எண்ணெய் நிறுவனங்கள் இணைந்து 320 கோடி ரூபாய் அளவிலான நிதியை சேர்த்து எண்ணெய் மற்றும் எரிவாயு துறையை சார்ந்த ஸ்டார்ட்அப் நிறு...
வங்கி பங்கு இருப்பை 52 சதவீதமாக மத்திய அரசு குறைக்கும்..!
இந்தியாவில் பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்க தற்போது 21ஆக உள்ளது, இதனை வங்கிகள் இணைப்பு மூலம் 10-15 வங்கிகளாக குறைக்க வேண்டும் என மத்திய அரசு திட்டமிட்ட...
3 வருடங்களாக தொடந்து நஷ்டம்.. 43 நிறுவனங்களை பட்டியல் போட்ட மத்திய அரசு..!
மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் ஏர் இந்தியா, பிஎஸ்என்எல் உட்பட 43 நிறுவனங்கள் தொடர்ந்து 3 வருடங்களாக நஷ்டத்தில் இயங்கிய வருகிறது என நா...
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X