ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் முதலீடு செய்ய 320 கோடி நிதியை சேர்த்த எண்ணெய் நிறுவனங்கள்..!
இந்தியாவில் இருக்கும் 10 எண்ணெய் நிறுவனங்கள் இணைந்து 320 கோடி ரூபாய் அளவிலான நிதியை சேர்த்து எண்ணெய் மற்றும் எரிவாயு துறையை சார்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
இந்த முதலீடு அடுத்த 3 வருடத்தில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது எண்ணெய் நிறுவனங்கள்.

எண்ணெய் நிறுவனங்கள் சேகரித்த 320 கோடி ரூபாய் முதலீட்டை 36 திட்டங்களில் (ஸ்டார்ட் அப்) முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த நிதி அளவீடுகள் தேவைக்கு ஏற்று அதிகரிக்கவும் செய்யும் என எண்ணெய் வள துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
இந்த முதலீடுகள் இத்துறையில் புதிமைகளை கொண்டு வரவும், புதிய வர்த்தக திட்டங்ளகளையும் உருவாக்க இது மிகப்பெரிய அளவில் உதவும் என எண்ணெய் வர்த்தக துறை நம்புகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications