பணிக்குத் தாமதமாக வருபவர்களைக் கண்காணிக்க ரயில்வே நிர்வாகம் 2018-ம் ஆண்டு ஜனவரி 31 முதல் ஆதார் - பையோமேட்ரிக் மூலமாக வருகை பதிவு செய்ய வேண்டும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்கான அறிவிப்புக் கடிதத்தினை ரயில்வே நிர்வாகம் நவம்பர் 3ம் தேதி அனைத்துப் பகுதி நிர்வாகங்களுக்கு அனுப்பியுள்ளது.
அறிவிப்பு
ரயில்வே அமைச்சகத்தின் இந்த உத்தரவின் படி அனைத்துப் பகுதி, மண்டலம், கொல்கத்தா மெட்ரோ ரயில், ரயில்வே பட்டறைகள், தொழிற்சாலைகள், அலுவலகங்கள் என அனைத்து இடத்திலும் நவம்பர் 30-க்குள் பையோமெட்ரிக் வருகை பதிவு இயந்திரங்களைப் பொருத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
எதற்காக?
ஆதார் வருகை பதிவு முறையினை நடைமுறைப்படுத்தி ஊழியர்கள் தாமதாக வருகின்றார்களா என ரயில்வே அமைச்சகம் கண்காணிக்க உள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சோதனை
நவம்பர் 30-க்குள் மண்டல அலுவலகங்களில் ஆதார் பையோமெட்ரிக் வருகை பதிவேடு முறை நிறுவப்பட்டுச் சோதனை செய்து அதில் உள்ள சிக்கல்களைக் கண்டறிந்து தீர்வு காண முடிவு செய்யப்பட்டுள்ளது.
எப்போது முதல் நடைமுறைப்படுத்தப்படும்?
அதேவேலையில் 2018 ஜனவரி 31-க்குள் அனைத்து ரயில்வே அலுவலகங்களில் ஆதார் பையோமெட்ரிக் வருகை பதிவேடு முறை நிறுவப்பட்டு இருக்க வேண்டும். 2018 ஜனவரி 31 முதல் முழுஐயாக இந்தப் பதிவேடு முறை நடைமுறைப்படுத்தப்படும்.
தற்போது ஆதார் பையோமெட்ரிக் வருகை பதிவேடு முறையானது சில மண்டல அலுவலகங்களில் நிறுவப்பட்டுச் சோதனை செய்யப்பட்டு வருகின்றது.
சிசிடிவி
ஆதார் பையோமெட்ரிக் பதிவேட்டை சிசிடிவி கேமரா அமைத்து கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications