ரயில்வே ஊழியர்கள் வரும் ஜனவரி 31 முதல் ஆதார் மூலமாக வருகையினைப் பதிவு செய்ய வேண்டும்! பணிக்குத் தாமதமாக வருபவர்களைக் கண்காணிக்க ரயில்வே நிர்வாகம் 2018-ம் ஆண்டு ஜனவரி 31 முதல் ஆதார் - பையோமேட்ரிக் மூலமாக வருகை பதிவு செய்ய வேண்டும் என்று ரய...