புதன்கிழமை வர்த்தகத்தில் பெரிய அளவிலான வர்த்தக உயர்வு இல்லையென்றாலும் ஆட்டோமொபைல் மற்றும் ரியாலிட்டி நிறுவனங்கள் மீது அதிகளவிலான முதலீடு செய்யப்பட்டுக் குறைந்த அளவிலான உயர்வை சந்தித்தது மும்பை பங்குச்சந்தை.
150 புள்ளிகள்
இன்று காலை மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் துவங்கும் போது அதிகளவிலான முதலீட்டு உடன் சென்செக்ஸ் குறியீடு 150 புள்ளிகள் வரை உயர்ந்து காணப்பட்டது. ஆனால் முதலீட்டாளர்களின் தொடர் பங்கு விற்பனையின் காரணமாகச் சென்செக்ஸ் சரிவை சந்தித்தது.
சென்செக்ஸ்
இதன் மூலம் இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 83.20 புள்ளிகள் உயர்ந்து 33,561.55 புள்ளிகள் வரையிலான உயர்வைச் சந்தித்தது.
நிஃப்டி
அதேபோல் நிஃப்டி குறியீடு வர்த்தக முடிவில் 15.40 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து இன்றைய வர்த்தகத்தை முடிந்துகொண்டது. நிஃப்டி குறியீடு செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் 10,342.30 புள்ளிகளை அடைந்தது.
முக்கியமான நிறுவனங்கள்
இன்றைய வர்த்தகத்தில் அதானி போர்ட்ஸ், எச்டிஎப்சி, எஸ்பிஐ, ஏசியன் பெயின்ட்ஸ், மாருதி, டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான உயர்வைச் சந்தித்தது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications