புதன்கிழமை வர்த்தகத்தில் பெரிய அளவிலான வர்த்தக உயர்வு இல்லையென்றாலும் ஆட்டோமொபைல் மற்றும் ரியாலிட்டி நிறுவனங்கள் மீது அதிகளவிலான முதலீடு செய்யப்பட்டுக் குறைந்த அளவிலான உயர்வை சந்தித்தது மும்பை பங்குச்சந்தை.
150 புள்ளிகள்
இன்று காலை மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் துவங்கும் போது அதிகளவிலான முதலீட்டு உடன் சென்செக்ஸ் குறியீடு 150 புள்ளிகள் வரை உயர்ந்து காணப்பட்டது. ஆனால் முதலீட்டாளர்களின் தொடர் பங்கு விற்பனையின் காரணமாகச் சென்செக்ஸ் சரிவை சந்தித்தது.
சென்செக்ஸ்
இதன் மூலம் இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 83.20 புள்ளிகள் உயர்ந்து 33,561.55 புள்ளிகள் வரையிலான உயர்வைச் சந்தித்தது.
நிஃப்டி
அதேபோல் நிஃப்டி குறியீடு வர்த்தக முடிவில் 15.40 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து இன்றைய வர்த்தகத்தை முடிந்துகொண்டது. நிஃப்டி குறியீடு செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் 10,342.30 புள்ளிகளை அடைந்தது.
முக்கியமான நிறுவனங்கள்
இன்றைய வர்த்தகத்தில் அதானி போர்ட்ஸ், எச்டிஎப்சி, எஸ்பிஐ, ஏசியன் பெயின்ட்ஸ், மாருதி, டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான உயர்வைச் சந்தித்தது.
More From GoodReturns

பங்குச் சந்தை நிலநடுக்கங்கள்: 10 ஆண்டுகளில் முதலீட்டாளர்களை அதிர வைத்த 5 பெரும் சரிவுகள்?!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

வேறு வழியில்லை.. சீனாவிடம் உதவி கேட்கும் இந்தியா.. ஈரான் போருக்கு மத்தியில் புது பிரச்சனை..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!



Click it and Unblock the Notifications