டெல்லி: நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இந்தியாவின் முதல் ஜிஎஸ்டி பட்ஜெட்டை வருகின்ற பிப்ரவரி 1ம் தேதி வாசிக்க இருக்கிறார். பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டம் ஜனவரி 30-ம் தேதி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந் உறையுடன் துவங்க உள்ளது என்றும் மூத்த அரசாங்க அதிகாரி தகவல் அளித்தார்.

பொருளாதாரச் சர்வே ஜனவரி 31-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டு மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ம் தேதி தக்கல் செய்யப்பட இருக்கிறது. பல ஆண்டுகளாகப் பிப்ரவரி இறுதியில் தாக்கல் செய்யப்பட்டு வந்த மத்திய பட்ஜெட்டினை 2017-ம் ஆண்டு முதல் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்து வருகின்றனர்.
பட்ஜெட் தாக்கல் 1 மாதம் முன்பே செய்யப்படுவதால் நிதி ஆண்டுத் துவக்கமான ஏப்ரல் 1 முதல் நலத்திட்ட நிதிகள் கிடைக்கும் என்றும் இதனால் அனைத்து திட்டப்பனிகளும் வேகமாகவும், குறித்த நேரத்திலும் நடக்கும் என்று தெரிவித்துள்ளனர். அதே போன்று சென்ற ஆண்டு முதல் ரயில்வே பட்ஜெட்டும் நீக்கப்பட்டு ஒரே பட்ஜெட்டாக வாசிக்கப்பட்டு வருகிறது.
குளிர்காலக் கூட்டம் முடிவடைந்த 1 மாதத்திற்குப் பிறகே எப்போதும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம் ஆகும்.
2017 ஜூலை 1ம் தேதி ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு முதன் முறையாகப் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதாலும், அருண் ஜேட்லி வாசிக்க இருக்கும் 5வது பட்ஜெட் என்பதும் சிறப்பம்சமாக உள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

சித்தராமையாவின் 17-வது பட்ஜெட்: ரோஹித் வெமுலா சட்டம் முதல் இலவச இன்சுலின் வரை.. 10 முக்கிய அம்சங்கள்!

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!



Click it and Unblock the Notifications